எமிரேட்ஸ்: செய்தி
வெளிநாட்டு விமானங்களுக்கு வரம்பு விதித்த துபாய்; மத்திய அரசின் தலையீட்டை கோரும் விமான நிறுவனங்கள்
துபாய் சர்வதேச விமானங்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன்படி, மே 31 வரை அதன் விமான நிலையங்களுக்கு வெளிநாட்டு விமான நிறுவனங்களின் விமானங்கள் ஒரு நாளைக்கு ஒரே ஒரு விமானம் மட்டுமே அனுமதிக்கப்படும்.
பயணிகளே, இனி அனைத்து எமிரேட்ஸ் விமானங்களிலும் இலவச ஸ்டார்லிங்க் வைஃபை வழங்கப்படும்!
துபாயை தளமாக கொண்ட எமிரேட்ஸ் நிறுவனம், தனது விமானத்திற்குள் இணைய சேவையை மேம்படுத்துவதாக அறிவித்துள்ளது.